வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏ ஐ தொழில்நுட்பட்டால் நன்மையையும் தீமையையும் விளைவிக்க முடியும். புரிந்து செயல்பட்டால் கோடி நன்மை.
இது ஏற்றுக்கொள்ளக்கூடாது.
இந்தியா வளர்ச்சி அடைகிறது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதி வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன! இதை மனதில் நிறுத்தி இந்தியன் என இறுமாப்பு கொள்ள வேண்டும் இளைஞர்கள்! நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துழைத்து உண்மையாக உழைக்க வேண்டும்! அந்நிய நாட்டு மோகத்தை தவிர்க்க வேண்டும்! வளமான பாரதம் இன்னும் இருபத்து ஆண்டுகளில் சாத்தியமே!
எந்த AI யம் நாடு முன்னேற உதவாது. உண்மையான உழைப்பு, நேர்மையான ஆட்சி, ஊழலில்லாத அதிகார வர்க்கம், நல்ல பழக்கமுள்ள மக்கள் தான் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் வெறும் நம்பிக்கை வேலைக்கு ஆகாது சார்
மேலும் செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம் கவர்னர், முதல்வர் மரியாதை
3 hour(s) ago