வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கட்சியே காலியாகி விட்டது. கூட்டத்தில் காலி சேர் இல்லாமல், வேற எப்படி இருக்கும். ராவுலு வந்தால் தான் கூலிக்கு ஆள் பிடித்து வருவார்கள். கார்கே க்கு தேவையில்லை
இவர் பேச்சு சரியில்லை என்று தான் கூட்டம் சேரவில்லை! தவறை தன் மீது வைத்து கொண்டு அடுத்தவர்கள் மேல் குற்றம் சாட்டுவது காங்கிரஸ் கல்ச்சர்! அடுத்த கூட்டம் யாருமே ஏற்பாடு செய்யவே தயங்குவார்கள்! இனி இவரே ஏற்பாடு செய்து, இவரே பேசி, இவரே கைதட்டிக்கொள்ள வேண்டியதுதான்!
நாட்டில் கான்கிரஸ் கட்சி செத்து போய் ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. மக்களின் நம்பிக்கையை பெறாத மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பப்பு கான் போன்ற ஆட்களை தான் முதலில் நீக்க வேண்டும். எப்போதும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு. பிறகு எப்படி மக்களிடம் நம்பிக்கை வரும்?
பாருங்கள் கூட்டம் வரவில்லை என்றால் தொண்டர்கள் மீது பழி! ஓட்டு விழவில்லை என்றால் தேர்தல் கமிஷன் மீது பழி!! கூட்டணி அமைய வில்லை என்றால் அந்த கட்சி மீது பழி! இன்னும் இந்த காயலாங்கடை காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி தேவையா?
கட்சியை கலைத்து விடலாம். கன்னட செல்வப்பெருந்தொகை என்று கூட இவனை சொல்லலாம். பிடிக்காதவர்கள் மீது திராவிடம் வீசவில்லை என்ற ஒரே ஒரு வேறுபாடுதான்..
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு. நாடு முழுவதிலும் காங்கிரஸ் கூடாரம் காலியாகிக்கொண்டுள்ளது என்பது நாடறிந்த விஷயமாச்சே. இது காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரியாதா என்ன?
மார்கெட்டு போன போஜ்புரி நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் இணைத்து நடத்தியிருக்கலாம்
மக்கள் கூட்டம் வரவில்லையென்றால் தொண்டர்களை பலிகடாவாக்குவது தான் காங்கிரஸ் தலைவர்களின் வேலை போலிருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மக்கள் காங்கிரஸ்ஸை ஒதுக்கி சுத்தமாக மறந்து விட்டார்கள் என்று.
இவர் போடுகிற அர்த்தமில்லாத தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத காட்டு கூச்சலுக்கு எவன் வருவான்?