வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசு தானே இதை செய்ய போறாங்க. ஏதோ டமில் நாட்டில செம்மொழின்னு உருட்டுறான்களே அவனுங்க தான் எலக்ஸனுக்காக இதை செய்ய துணஞ்சிடானுங்கன்னு நினச்சிட்டேன்.ஆனானப்பட்ட தமிழ் பல்கலை கழகத்தையே மற்ற எந்த மாநிலத்திலும் இது வரை இவங்களால கட்ட முடியல. ஆனா கட்டாத அதுக்கு மத்திய அரசு பணம் தரலன்னு உருட்டுவானுங்க. அதுக்கு தொட்டுகிறதுக்கு ஸமஸ்கிருதத்துக்கு 2500 கோடி குடுக்கிறாங்கன்னும் உருட்டுவானுங்க. கேடு கெட்டவனுங்க.
இதற்கு, திருவள்ளுவரிடம் காப்புரிமை அனுமதி பெற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.
இத்தனை வருஷம் தமிழை வைத்து பிழைப்பை ஓட்டிய இந்த திராவிட கும்பல்கள் என்ன கழட்டினாங்க என தெரியவில்லை. இதில் தேசியவாத கட்சி பாஜகவை பற்றி பொய் பிரச்சாரம் வேறு அவங்க தான் தமிழையும் தமிழின் தொன்மை பெருமையையும் போற்றி போற இடம் எல்லாம் பரப்புறாங்க.
தமிழை மத்திய அரசு எடுத்துக்கொண்டால் தீமக்காவுக்கு ஜன்னியே வந்துவிடும்