வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அடடா, இது உத்தரபிரதேசத்தில் ஆச்சே திராவிடிய ஆட்சி, விடியா ஆட்சி என்றெல்லாம் எழுத முடியாது. டாக்டரைத் திட்டுவோமா, இல்ல, நர்ஸ் ஸைத் திட்டலாமா?
நடந்தது அரசு மருத்துவமனையில் அல்ல... தனியார் மருத்துவமனையில்... தனியார் மருத்துவமனையில் மாநில அரசின் பங்கென்ன என்று கூட சிந்திக்க முடியாத அளவுக்கு அறிவு முதிர்ச்சி ... .
ஒவொரு முறையும், குழந்தை மருத்துவர்கள் பெற்றோரிடம் நோயாளியின் பெயர் மற்றும் ஆதார் எண்களையும், நோய் பாதிக்கப்பட்ட இடத்தையும் மறுஉரித்து செய்துகொள்ள வேண்டும்
இந்த டாக்டரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
நடந்த மாநிலம் உபி. ஆகவே அந்த டாக்டருக்கு நோபல் பரிசு கொடுக்க யோகி மோடி சிபாரிசு
ஏம்பா இது ஒரு தனி மனிதனின் தவறுக்கு எப்படி அரசாங்கம் பொறுப்பாக முடியும். அரசாங்கம் விசாரித்து குற்றம் நிரூபணம் ஆனால் தண்டனை தரலாம். இப்ப தமிழ் நாட்டில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் கூட ஒரு டாக்டரை கத்தியால் ஒரு நபர் குத்தி விட்டார். அதற்காக யாரை குறை சொல்லுவது.
உபியில் ஆட்சி பல் இளிக்கிறது
வேறு என்ன, டாக்டருக்கு பணம் வந்த சந்தோஷத்தில், தலை, கால்புரியாத சந்தோசம். கத்தியை மாற்றி வைத்துவிட்டார்கள்.
ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு அமெரிக்காவில் இப்படித்தானே நடந்தது. இதனால் ஸ்ரீதேவி நிறைய பணம் கறந்துவிட்டார்கள்.
நீட் எழுதி பாஸ் பண்ணுன டாக்டராக்கும்.
இல்லை இட ஒதுக்கீடு டாக்டர்
இது போன்ற பொறுப்பற்ற மருத்துவர்களை வாழ்நாள் முழுவதும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக இழப்பீடும் வாங்கிக்கொடுக்க வேண்டும்.
சான்ஸே இல்லைங்க, பணம் விளையாடும்.