வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அரசோ அல்லது வியாபாரிகள் கூட்டமைப்போ அல்லது இரண்டும்சேர்ந்த கூட்டமைப்போ நம்பிக்கை, நேர்மையாக ஆன்லைன் வர்த்தகத்திற்க்கான ஒரு சங்கத்தினை உருவாக்கவேண்டும் .same as Better Business bureau அந்த சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு தனித்துவமாக குறியீடு அல்லது பதிவு எண் வழங்கி விளம்பரங்களில் பதிவிட்டு இருக்கவேண்டும் .அப்போதுதான் இதுபோன்ற ஏமாற்றுகளை கலையமுடியும். மக்களும் நம்பிக்கையோடு ஆர்டர் கொடுக்கலாம் .வியாபாரமும் பெருகும்.
ஏமாற்றம் தரும் செய்தி தான்
இப்படி வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பது விஞ்சான வளர்ச்சியின் அங்கம் . தினமும் கோடிக்கணக்கானவர்களிடம் விஞ்சான முறையில் வீடு புகுந்து அலுவலகம் புகுந்து கொள்ளை முயற்சி நடக்கிறது .
IAS தகுதி தேர்வை மாற்றியமைக்கவேண்டும் . விருப்பமான அனைவருக்கும் சுழற்சி முறையில் கலெக்டர் பதவி வழங்கிவிடவேண்டும் . ஒரு மாநிலத்தையோ, நாட்டையோ மாவட்டத்தையோ ஆழ ஒரு படிப்பு தேவையில்லை . அறிவு இருந்தால் போதும் . அந்த காலத்தில் இப்படியா செய்தார்கள் ? நாடு செழிப்புடன் இல்லையா?
மனநல நோயாளி போல எதோ கருத்து போடுகிறோம் என்று
இவ்வாறாக வந்த ஒரு மாம்பழ online விற்பனையில் நான் Rs. 600 வரை ஏமாந்தேன்.
அடிச்ச பணத்தில் ஜி.எஸ்டி கட்டியிருப்பாங்க. எனவே ஒன்றிய நிதியமைச்சகம் ஒண்ணும் பண்ணாது. ஆன்லைன் வர்த்தகம் 50 லட்சம் கோடியைத் தாண்டியதுன்னு மெடல் குத்தி உடும்.
தானாக கடைக்கு சென்று பொருட்களை, பணம் கொடுத்து வாங்குவது நின்று போகும்போது, எல்லாமே, தான் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும் என்று வாழும் மக்களுக்கு இப்படிப்பட்ட மோசடிகளும் வீடு தேடித்தான் வந்து சேரும். பெரிய ஆட்களுக்கும் இப்படி நடக்கும்போது மற்றவர்களின் வலியும் தெரியும். தொடரட்டும் வேட்டை
இவரோட குறையை யார் தீர்த்து வெப்பாங்க பாவம். ஆளும் பார்க்க வெள்ளந்தியா தெரியறாரு. 850 ரூவாயோட போச்சே. தமிழன் கிட்டே உஷாரா இருக்கணும்.
எந்த ஆன்லைன் வியாபாரத்திலும் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்யுங்க. அதுவும் திருட்டு திராவிடர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் ஆன்லைனில் ஆர்டர் செய்யாமலிருப்பதே நல்லது. புகார் குடுத்தா ஏமாத்துனவரை புடிச்சு நோண்டி நொங்கெடுத்து அடிச்ச பணத்தில 40 பர்சண்ட் வாங்கிட்டு உட்ருவாங்க. எது வாங்கினாலும் உள்ளூர் கடையில் காசு குடுத்து வாங்கு தாயி
மேலும் செய்திகள்
கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., படுகொலை; மனைவி கைது
21-Apr-2025