வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இங்கே திறமைக்கு ஏத்த வாய்ப்பு இல்லாமத்தானெ அமெரிக்காவுக்கு ஓடினாங்க? அவிங்க அனுப்பின டாலர்களை வாங்கி வெச்சுக்கிட்டீங்களே?
இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம். இது உலகறிந்த உண்மை. ஆனால் அவர்கள் சாதிக்க இந்தியாவில் மேலும் பல வசதிகளை மத்திய, மாநில அரசுகள் எந்த லஞ்சலாவண்யமும் எதிர்பார்க்காமல் செய்துகொடுத்தால், அவர்கள் சொந்த மண்ணிலேயே பணிபுரிந்து அல்லது தொழில் செய்து சாதிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகளை, திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க இந்தியா. வளர்க நமது திறமைசாலிகள்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்த விசா கிடைப்பது அரிதாகிவிட்டது. இனிமேல் இதனையே முழுக்க நம்பி இருக்ககூடாது என்று நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன. அதனால் இது ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பெல்லாம் கிடையாது.
சாமர்த்தியசாலிகளும் அதிகம்தான்.