வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வாழ்த்துக்கள்...
இவ்வளவு ஞான முடைய விஞ்ஞானிகள் கடவுளிடம் பூஜை செய்துவிட்டு ராக்கெட் விடுகிறார்கள் இங்குள்ள மூட நாத்திகன் அறிவிலி கேள்வி கேட்கிறான்
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். ஒரு பக்கம் இந்திய விஞ்ஞானிகள் பல சாதனைகளை செய்து நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள். மறுபக்கம்.........? மறுபக்கம், ஊழல் அரசியல்வாதிகள் அசிங்க அரசியலில் ஈடுபட்டு, நாட்டுக்கு அவப்பெயர் சேர்க்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் ஒழியவேண்டும்... நாடு உருப்படவேண்டுமென்றால்.
தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் காண்பது பெருமிதம்தான். இதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை என்பது கேள்வி குறி. உள்நாட்டில் நடக்கும் அவலங்களையும் கண்காணித்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தால் உலகளவில் இதற்கு கண்டனங்கள் கிடைக்கும். ஒரு செய்தி. ஒரு ஊரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் வீரர்கள் அணியும் சட்டை அணிந்து ஊர்வலம் வந்தார்கள். இது உண்மை எனின் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஒரு பெருமையா?
இஸ்ரோ இவ்வளவு சாதனைகளை படைப்பதன் காரணம் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்ஜெட் பெர்மிஷன், மேலும் மிக திறமையான இந்திய வின்ஞானிகள். பட்ஜெட் ஒதுக்காமல் மொத்தத்தையும் வீட்டில் கொண்டுபோய் வைத்துக்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இஸ்ரோவால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாமல் போனதற்கு, காரணம்.
நன்று வாழ்த்துக்கள்