வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இனி கர்நாடக அரசு அலுவலகத்தின் ரெஸ்ட் ரூம் சிகரெட் நாற்றமெடுக்கும், புகைமண்டலமாக காட்சியளிக்கும்.
ஏன் இந்த தம் தடை? ஒருவேளை தம் உற்பத்தி செய்பவர்கள் அரசுக்கு சரியாக மாமூல் கொடுப்பதில்லை போலும்...
இந்த தம் தடை ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கும் பொருந்துமா? ஏன் என்றால் ஒரு சில அமைச்சர்களுக்கு அந்த தம் பழக்கம் உண்டு?
திமுக திராவிட மாடல் அரசு அலுவலகத்தில் தண்ணி அடித்து விட்டு வந்தால் கூட கேட்க நாதி கிடையாது.
நம் மாநிலத்தில் இம்மாதிரி அறிக்கை விட்டால் காவல் துறை உள்பட போதையில் வராத அலுவலர்களை தேடித்தான் பார்க்க வேண்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்
புகை உள்ளே சென்றால் தான் கழிவு வெளியே வருகிறது! பொது இடங்களில் கண்டபடி ஊதுபவர்களையும் கட்டுப்படுத்துங்கள்...
சரியான உத்தரவு. இதே மாதிரி குளிர் "பானங்கள்" என்ற விஷத்தையும் அலுவலகண்களிலும் தடை செய்யவேண்டும்