வாசகர்கள் கருத்துகள் ( 29 )
காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரட்டியுள்ளார்கள்.
பாட்னா விஸ் கூடிய விரைவில் புதனை விஷ ஆக போகிறாரா கூட்டணிகட்சின் கொடுமைகளை பிஜேபி அனுபவிக்கும் காலம் இது இதில் சங்கிகள் காங்கிரஸ் கரனையும் மற்ற காட்சிகளையும் கலைப்பதுதான் பேடித்தனம்
பிஜெபி யிடமிருந்து பால் தாக்கரே ஹைஜாக் செய்த ஹிந்துத்துவ அரசியலை மீட்டுள்ளார் ஃபட்னாவிஸ். ஷிண்டே நிலைமை பரிதாபம். மீண்டும் மீண்டும் தாக்கரே குடும்பம் பக்கமோ காங்கிரஸ் பக்கமோ போக முடியாத இரண்டுங்கெட்டான் நிலைமை. இப்போதெடுத்திருக்கும் நிலையை தேர்தல் முடிவுகள் வந்தபோதே எடுத்திருக்கலாம். இனிமேல் எழுந்திருப்பது கஷ்டம்.
எச்சில் இலைக்கு அடித்துக் கொண்டு சண்டை போடும் பிச்சைக்காரர்கள் போல் தெரிகிறது!
உங்களுக்கு தான் தெரியும் .பாம்பின் கால் பாம்பறியும் தானே ..
ஈவேராவும் அண்ணா/ கருணாநிதியும் சொத்து எனும் எச்சிலுக்காக அடித்துக் கொண்ட வரலாறு தெரியுமா?. பரிமாறிக் கொண்ட அச்சிட முடியாத வார்த்தைகளைத் தெரியுமா ?
இருநூறு ரூபாய்க்கு அலையும் மக்கள் அங்கிருப்பவர்கள் என்று நினைத்தீரோ?
இன்னும்... இதுல 2026 லில் ஆட்சியை புடிக்க போறானுவலாம்...
2026 ல் ஊழல், பிரிவினைவாதம், ஹிந்து மத எதிர்ப்பு கூட்டணி தோல்வி உறுதி .......
கதறு நல்லா கதறு... கோபாலபுர கொத்தடிமைகள் திருட்டு திராவிட கும்பல் வயிறு எரியணும்னுதான் அப்படி அவங்க சிரிக்கிறாங்க...
ஆளுக்கொரு அனுபவமாம்... கேடுகெட்ட அனுபவத்தை பொதுவெளியில் சொல்லி வெட்கம் மானம் இல்லாமல் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டுள்ளனர் ...உள்ளுக்குள்ளே எவ்வளவு ஒவ்வொருவருக்கும் எரியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும் ... கேடுகெட்ட கூட்டணி ..... கொள்கை சார்ந்த கூட்டணி அல்ல ...கொள்ளை அடிக்க சேர்ந்த கூட்டணி ...
ஆஸ்ட்ரேலியாவுக்கு ஒரு 200 ஒஸ்ட்ரேலியன் டொலர் உடனே அனுப்பவும்.
உங்க திருட்டு திராவிட இண்டீ கூட்டணி கொள்ளை அடிக்க வந்த வெறி புடிச்ச கூட்டம்..
என்ன கேடுகெட்ட அனுபவம் ....தி மு க வை விடவா ? இண்டி கூட்டனி தான் தேச பிரிவினைக்காகவும் ,கொள்ளை அடிக்கவும் சேர்ந்த கூட்டணி ...
இண்டி கூட்டணியா ? அப்படினா 100% கரெக்ட்
கேடுகெட்ட நாருடன் சேர்ந்த இன்னொரு நார் எப்படி மணக்கும் ??? பதவி வெறி மற்றும் அதிகாரம் ஆசை ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டு அசிங்கப்பட்டுக்கொண்டு இருக்குது ....
60 வருசமா நாறிக்கொண்டிருக்கும் நாரை விடவா , அங்க நாற போகுது .....
இதுக்கு எங்க பழைய காசி பாணியில் சொன்னால் கேவலம்...
நானும் தான்
என் சி பி மற்றும் சேனா உடைப்பு பிரமாதம். இதே பாணியில் தமிழகத்தில் திராவிட உடைப்பை காண ஆவலோடு காத்திருக்கிறேன்..
உடைந்தால் தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்
பகல் கனவு நிறைவேறாது. இங்கு பஜவிற்கு உயிர் கிடையாது. அதனால் அது எழுந்திருக்கவே முடியாது. அதை ஏதாவது ஏமாந்த கட்சிகள் தாங்கி தூக்கிப்பிடித்தால்தான் உண்டு.
காசி...அவனுவ வடாப்பாவ் மடையனுவ..எடக்குமடக்கா ஃப்ராடுங்க பண்ணி ப்ளாட்ஃபாரம். ரொம்ப வருஷமா ரெடியா வச்சிருந்தானுவ.... அதுலகூட தனக்கும் பவர் இருந்து அவனுவ கூட பல வருடங்களாக ட்ராவல் பண்ணி குடும்பத்தில் கோளாறு பண்ணி இப்போ தான் சக்ஸஸ் பார்த்திருக்கோம்... பண்ணுன கொழப்பத்துல நாமே கொழம்பி நமக்கு தல மாங்காவ கண்டுபிடிக்க பத்து நாள் ஆகிடுச்சு... ஆனா திராவிஷன்ககிட்ட இந்த டகல்பாஜி செலாலுபடியாகததால நாமே இன்னும் தவழ்துகிட்டு தான் இருக்கோம்... முதல்ல மல்லாருவோம் அப்பாலிக்கா யார் கொண்டையில் குந்தி கலீஜ் பண்றதுன்னு யோசிக்கலாம்...ஓகேவா... ரொம்ப கனவெல்லாம் பிடாது...
காசி மணிக்கு யோக்கியமா யோசிக்கவே தெரியாது ....
பாமரன் , 1967 ல் ஊழல் இல்லா நிர்வாகம் தந்த காமராஜரை தோற்கடித்து, எந்த வடாப்பாவ் மடையனுவ..எடக்குமடக்கா ஃப்ராடுங்க பண்ணி தி மு க ஜெயித்ததோ, அதே ஆளுங்க தான், ஓட்டுக்கு ஊழல் பணம் கொடுத்தாலும் மாற்றத்தை கொடுப்பது வெகு தூரம் இல்லை ....எப்பவோ தவழ்ந்து இப்ப ஓடிக்கிட்டு இருக்கு .எந்த கொண்டையிலும் குந்தி கலீஜ் பண்றது நம்ம வேலை இல்லைங்க ...ரொம்ப நாளா கலீஜ் ஆகி கிடைக்கிறத கிளீன் பன்னத்தான் அண்ணாமலை வருகிறார் .ஓகேவா... ரொம்ப முட்டெல்லாம் உடம்புக்கு ஆகாதுங்க ....
காசி மணிக்கு அயோக்கியமா யோசிக்கவே தெரியாது ....
நாராயணன் முத்து , கனவல்ல நிஜம். இங்கு பா ஜ க விற்கு ஆருயிர் துடிப்போடு உள்ளது ..ஊழலை ஹிந்து மத எதிர்ப்பு கூட்டணியை, முட்டு கொடுத்து தாங்கி தூக்கிப்பிடித்தாலும் எழுந்திருக்கவே முடியாத படி செய்யும் வலிமை உண்டு ...
திராவிடம் என்றால் ஒரு வகை சமூக தீவிரவாதம் என்று புரியாத பலர் திராவிடக்குடும்பம் யோக்கியர்கள் போலவும், அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழகமே தழைத்தோங்கி விடும் என்பது போல உருட்டுவது சகிக்கவில்லை. நிர்வாகம் எசப்பாடியை விட நூறு மடங்கு மோசம். சினிமாவே அவர்களுக்கு சொந்தம் போல ஆக்கிரமித்து இருக்கிறார்கள். நில அபகரிப்பு 2G2 மூலம் ஏராளமாக நடந்து இருக்கிறது. அது மட்டுமல்ல அயலக அணியை வைத்து போதைப்பொருள் கடத்தி அந்த லாபத்தில் சினிமாவில் திருவிளையாடல். இதெல்லாம் கேவலமாக தெரியவில்லை என்றால் பின்னூட்டம் போட்டவர்கள் கேவலமானவர்கள்தான்.