வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பணம் படைத்தவன் மதிப்பெண் குறைந்தாலும் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியும்.
கல்வியறிவு
நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு மருத்துவக் கல்லூரி முதலைகளால் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான லஞ்சம் இப்படித்தான் பணக்கார முதலைகளிடம் இருந்து லஞ்சமாக பெறப்படுகிறது...நீட் இல்லையெனில் ஏழைகளின் மருத்துவக்கனவு நிறைவேற கோடி கோடியாய் கொடுக்க வேண்டும்..
Crooks cheating crooks. Investigate properly.
கேரள பதிவு கொண்ட கார்களில் டாக்டர் என்ற ஸ்டிக்கர் அதிகமாக காணலாம்... நூறு கோடி கொடுத்து இடம் வாங்க முடியும் இருநூறு கோடிக்கு மருத்துவமனை கட்ட பணம் இருக்கிறது... சீட்டுக்கு லஞ்சம் கொடுக்க முடியாதா குரு? மூன்று வயது குழந்தைக்கு ஒரு லட்சம் கொடுத்து ஸ்கூல் சீட்டு வாங்கும் போதே லஞ்ச ஒழிப்புத் துறையில் போட்டு கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது.
7.5 கோடி லஞ்சம் கொடுத்தார் என்பது உண்மை எனில் அது கள்ள பணமா என்பதை ஆராய்வதோடு லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சித்த குற்றத்திற்கு தண்டனை பெற்றுத் தர வேண்டியதும் அவசியம்.அவரை மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிட்டிருந்தால் குற்றம் வெளிவந்திருக்காது என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யவில்லை எனில் அது லஞ்சம் அளித்து மற்றவர்களின் உரிமைகளை கவர்ந்து கொள்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
500 கோடி என்பது பெருந்தொகை. அதை இவ்வளவு எளிதாக ஒரு கல்லூரி நிர்வாகம் சம்பாதிக்க முடியும் என்றால் இது ஒரு வகை பொருளாதார பயங்கரவாதம். தமிழகத்தில் இது போல பல கல்வித்தந்தைகள் உண்டு.
கல்லூரி பெயரை கொஞ்சம் பாருங்க கண்டிப்பா மைனாரிட்டி கல்லூரின்னு அனுமதி வாங்கிகிட்டு கல்லா காட்டறாங்க ஆனா நாம என்ன பண்ணமுடியும். சிலுவை இருக்கற இடத்துலே சாத்தான்கள் போகாதே மனசிலாயோ
இந்த பட்டி செய்ததை வைத்து பார்க்கையில் நீட் தேர்வு வருமுன்னர் இவனை போன்றோர் என்ன ஆட்டம் ஆடியிருப்பர் ? அதுவும் தமிழக கல்வி தந்தைகளை நினைத்து பார்த்தேன் , எதற்கு தமிழகத்தில் நீட் இவ்வளவு வேகமாக எதிர்க்கப்படுகிறது என்பது புரிகிறது
நீட் எழுதி பாஸ் பண்ண முடியாதவனெல்லாம் இப்பிடி லஞ்சம் குடுத்து டாக்டராயிடுவான்.