வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காங்கிரஸ் கட்சியின் வாழும் ராஜ் நாராயண் இவர்தான்...
கொஞ்சமாவது மெச்சூரிட்டி வேணும், இன்னும் ஸ்கூல் பையன்னு நினைப்பு
ராகுலுக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது. அதுதான் ஆறுதல் கூறுகிறார்.
நீதிமன்றம் வரை விவாதிக்கப்படும் விஷயம் , தெரு நாய்களை என்ன செய்வது என்பது தெரிந்துமா!
இனம் இனத்தோடு தான் சேரும்
இப்போதைய அசாம் முதல்வர் சர்மா காங்கிரசில் இருந்த போது ராகுலை சந்திக்கச் சென்றார். அவரை கண்டும் காணாதது போல தனது நாய்க்கு பிஸ்கெட் போட்டுக் கொண்டிருந்தார் ராகுல். அதனால் வெறுத்துப்போன சர்மா பிஜெபி யில் சேர்ந்து அசாமில் காங்கிரசை காணாமலடித்தார். ராகுல் என்றுமே பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.
யாரோ துப்பாக்கியுடன் நாடாளு மன்றத்துக்கு வருவாங்களாம் னு கூட கேள்வி பட்டிருக்கேன். ஆள் தான் மறந்து போச்சு.
இது ஒரு பிரச்சினைன்னு....தேவையில்லாமல் டைம் வேஸ்ட் பண்ணாதிங்க.
இனம் இனத்தோடு சேரும்.
மேலும் செய்திகள்
காசி தமிழ் சங்கமம் 4.0 துவக்கம்: பிரதமர் வாழ்த்து
2 hour(s) ago | 2
எஸ்ஐஆர் குறித்து லோக்சபாவில் டிச.9, 10ல் விவாதம்
3 hour(s) ago | 4