வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன் இந்த மாதிரியான கேள்விகளை தமிழ்நாட்டில் உள்ள அரசிடம் கேட்கக் தோன்றுவதில்லை?
உண்மையிலே இந்த நிதி அதுக்காக மட்டும் தான் பயன்படுத்துறாங்களா?
ஒங்கள மாதிரி இந்தியாவுல சம்பாதிச்சுட்டு ஹமாசுக்கும், அல்கொய்தாவுக்கும் மணிடிரான்ஃபர் பண்ற மாதிரி நினைச்சியா?
கொடி நாள் நிதிக்கு பங்காளிக்கத்தான் வேண்டும். ஆனால் மக்களின் வரிப்பணம் எங்கேதான் போகுது?? தின்று கொழுக்கும் எம்பிக்களிடம், எம்எல்ஏ க்களிடம் ஏன் வசூலிக்கக்கூடாது?
பிஜேபி கோடி கோடியாக நிறையவே கொடி நாள் நிதிக்கு பங்களிக்கலாம்
நீ மொதல்ல பண்ணு. அப்புறம் அடுத்தவங்கள விமர்சனம் பண்ணு. பிஜேபி என்ன காங்கிரஸ் மாதிரி நேஷ்னல் ஹெரால்ட் கேஸ் மாதிரி சுதந்திரபோராட்ட தியாகிங்க கிட்ட இருந்த்தே கொள்ளையடிச்சவனுங்க மாதிரின்னு நினைச்சியா?
நாட்டு நலன் காக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவும் நிதி
தயவுசெய்து கொடி நாள் நிதியை திமுகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் கொடுக்காதீர்கள்.