வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அவசர அழைப்புகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது இது போன்ற குற்றவாளிகளை பிடிக்க தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 2021 நான் எனது பணம் நான்கு லட்சம் இழந்து இருக்கிறேன் தயவுசெய்து மேலும் மேலும் பலர் ஏமாற்றப்படுவதை தடுக்க அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
போறும்டா சாமி. எப்போ யாருக்கு போன் பண்ணினாலும் சைபர் குற்றவாளிகள் உங்களுக்கு போன் பண்ணி பணத்தை உருவிடுவாங்க. ஜாக்கிரதை ஜாக்கிரதைன்னு பேசியே கொல்றாங்க. அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு போட்டு தாக்கறாங்க. குற்றவாளிகளைப் புடிக்கத் துப்பில்லை. புடிச்சா தண்டிக்க வழியில்லை. நமக்கு மெசேஜ் மட்டும் கேரண்ட்டி.