வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவரையெல்லாம் ஆறு வருஷம் ஜெயில்ல வைக்கணும் அப்பத்தான் புத்தி வரும்
Whats wrong. Only hindu temples contributing to the government. Why not tirupati a seperate state, where Hindus can pray their god independently without the interference of converted guys. ANYWAY DONT HAVE GUTS TO DECLARE THIS AS A HINDU NATION. DO ATLEAST THIS. BECAUSE ONLY HINDU TEMPLES PAYING TO THE GOVERNMENT IN THIS SECULAR NATION. HINDUS WAKE UP.
கிறித்துவ பால் உனக்கு எதற்கு திருப்பதி குறித்து மனு???உன்னுடைய சர்ச் பாதிரியார் டுபுக்குகளை பற்றி மனு கொடு, சரியா. கிருத்துவன் / முஸ்லீம் அவர்கள் சர்ச்/மாஸ்க், பாதிரியார்/ இமாம் செய்யும் நடக்கும் அலங்கோலங்களைப்பற்றி கவலைப்படுங்கள் அதைத்திருத்தும் வழியை பாருங்கள்
மனுவை தள்ளுபடி மட்டும் செய்திருக்கக்கூடாது. மனுப்போட்டவனை கூப்பிட்டு மண்டையில நறுக்கு நறுக்கு குட்டி அனுப்பிருக்கணும். பைன் போட்டிருக்கணும். சுப்ரீம் கோர்ட்டுல வேலையில்லாம இருக்காங்கன்னு நெனச்சிட்டான் போல. வேலை வெட்டி இல்லாதவன் போல.
ஹிந்தி மாநிலம் ஹிந்தி இல்லாத மாநிலம் என்று பிரித்துக் கொடுங்கள் யுவர் ஹானர் ரோம்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
பெயரிலேயே தெரிகிறது மனுதாரர் ஒரு கிறிஸ்துவர் மற்றும் கிறிஸ்துவ மிசினரியை சார்ந்தவர் என்று!!! ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்கி கொள்ளையடித்தனர். இப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராகி திருமலையை சீரமைத்து வருகிறார். ஒரு இந்து முதல்வராக இருக்கும் வரை கொள்ளையடிக்க முடியாது மற்றும் இந்து மதத்தை சீரழிக்க முடியாது என்று தெரிந்து விட்டது போலும்! ஆகவே தான் தனி மாநிலமாக்கி திருப்பதியை கிருத்துவ தேவாலயமாக மாற்றி விடலாம் என்கிற ஈன புத்தி தான் அவர்களின் கண் முன்னே நிற்கிறது.
உன் கருத்து வாசிக்கும் பொது ரொம்ப ஈனத்தனமா தெரியுது ??
இதுபோன்று கிறுக்குத்தனமாக கோரிக்கைகளை வைக்கும் மக்களை, அரசியல்வாதிகளை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து, தண்டிக்கவேண்டும். நீதிமன்ற நேரம் வீணடிப்பு இதுபோன்ற மனுக்களை விசாரிப்பதில்.