வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மகாராஷ்டிர மாநில அரசியல் மிகவும் வித்தியாசமாகவும், மிக நன்றாகவும் எச்சரிக்கை உணர்வுடனும் மிகவும் பொறுமையுடன் கவனமாக பிற மாநிலங்கள் உன்னிப்பாக கவனிக்கும் விதத்தில் சென்றுகொண்டுள்ளது. வாழ்த்துகள்...
விரைவில் இங்குள்ள திராவிட கட்சிகளுக்கும் மூடுவிழா நடக்கும்
இதுவும் ஒரு குடும்பக் கட்சி. இவர் ஓய்வு பெற்றால், இவர் மகள் சுப்ரியா சூலே யிடம் கட்சி ஒப்படைக்கப் படும். பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் நிலை இதுதான்.
அகத்தின் அழகு முகத்தில்.செய்த பாவத்தின் அழகும் முகத்தில்
Really good ?
பவார் பவர் முடிந்தது அவர் தஎன்னுடைய இறுதி கட்டத்தை அமைதியாக நடத்திக்கொள்வதே மேல்
சில நாட்களுக்கு முன்பு பவார் அரசியலுக்கு முழுக்குபோடுவார் என்று செய்தி படித்தேன். அப்பவே அந்த வேலையை செய்திருக்கவேண்டும். இப்ப பாருங்கள் மகா மோசமான தேர்தல் தோல்வியுடன் முழுக்கு போடப்போகிறார்? இப்பவாவது போடுவாரா?
தயைசெய்து இவன் படத்தை காட்டாதீர்கள் .
எழுபதுகளில் தினமலர் மராட்டிய அரசியல் தேர்தல் சரத்பவார் பற்றி விரிவாக வந்த செய்திகளைப் படித்தால் பவார் தாத்தாவின்ஆரம்ப அரசியல் பற்றி நன்கு தெரியலாம்
இந்த முறை தாத்தாவை விட பாட்டிக்கு அஜீத்மவார் மேல் கடும் கோபம் அஜீத்தே எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ரத கஜ துரக படைகளை இறக்கி பணத்தை அள்ளி வீசி மும்முரமாக களத்தில் நேரடியாக இறங்கி வேலை செய்தாராம்.பாட்டிக்கு பாராமதி மக்களின் அன்பு பரிசு தோல்வி
ஓய்வு எடு, உனக்கு ஒரு கும்பிடு, உன் கட்சிக்கு ஒரு கும்பிடு. கட்டுமரம் இத்துப்போச்சு.