வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ATM எண்ணிக்கையை குறைத்த நிலையில் மீண்டும் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவே இரயில் பயணத்தை எளிதாக்க உதவும்
ATM வண்டவாளங்களை சொல்ல வேண்டுமென்றால் கம்ப ராமாயணம் ஆகிடும். ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்னாங்க. நாம் அது எனி டைம் மணி என்று மகிழ்ந்தோம். புற்றீசல் போல தெருவுத்தெரு கொண்டுவந்து வச்சு நல்ல காசு பாத்திருப்பாங்க. வர வர மாமியார் கழுதைபோல் ஆனார்ன்னு எவனோ எப்போதோ சொல்லி வச்சதை உண்மைன்னு நிரூபிச்சது. சொல்லொணா குளறுபடிகள் கல்லைக் கண்டா நாயக் காணோம்ங்கிற கதையா மெஷின் வேலை செய்யாது வேலை செய்தாலும் பணம் வராதுங்கற நிலை. இதையெல்லாம் கண்டுக்கவே யாரும் இல்லை. இந்த கூத்தில் பணமெடுக்க கட்டணம் வைத்தாங்க மாசம் மூணு தடவைதான் பணம் எடுக்கலாம். அதுவும் வெளி வங்கி ATM னா ரெண்டுதரம்தான்னு கண்டிஷன் போடத்தான் அரசாங்கம் இருந்தது. போன மாதத்தில் மூன்று ATM அலைந்து பணம் எடுக்க வேண்டியாகி விட்டது. காசிக்கு போன என் தம்பி மனைவி அங்கிருந்து திரும்பிவர ரயிலில் ஏறும்போதே கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனாள்னு போலீஸ் செய்தி சொன்னாங்க. தம்பி மகனை விமானத்தில் அனுப்பும் போது கையில் கொஞ்சம் பணம் தருவதற்காக அலைந்தோம். அங்கே போய் ATM மை தேட முடியுமா? அல்லது எல்லாத்துக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியுமா? இந்த நிலை திருவாளர் பொது ஜனத்துக்குத்தான். கொள்ளையர்களுக்கோ ATM ஆப்த சிநேகிதனா அள்ளி அள்ளி கொடுக்கிறது. கொள்ளையர்களுக்கு PREFERRED ATM SBI ATM தான். துனியா கோ மார் கரே தோ துனியா நே ஸலாம் கர்த்தா ஹை.
பிஜேபி ரயில்வேயை புகழற்றனா அந்த திட்டம் சீக்கிரம் மூடிருவான் இல்ல ATM ஐ வடக்கன் ரயில்பெட்டியோட தூக்கிட்டு போயிடுவான்
இந்திய ரயில்களில் டாய்லெட்டில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய சிறிய மக்குகளையே திருடுகிறார்கள். இந்த ஏடிஎம் இயந்திரத்தை திருடமாட்டார்களா...?
ஏ.டி.எம் வசதி இல்லாதவர்கள் அவர்களுக்கு இது எப்படி உதவும்.?
சோதனை அடிப்படையில் சாதனை படைத்த வங்கி களுக்கு வாழ்த்துக்கள்
all the payments are now being done digitally in phone how it is going be helpful for passengers, still not a bad idea
இன்னும் தட்டில் கரன்சிகளைதான் போடுகிறோம். அறநிலையத்துறை பட்டார்ச்சார்யாளுக்கு POS கொடுக்கணும்.
சாரி POS அல்ல பே டிம் Paytim
வடக்கன்கள் கொள்ளையடிக்க ரொம்ப வசதியா இருக்கும்
ask tamil nadu government they will give 1000 then they will take your property you can keep close your navathuvaram
Network issue .. வரலாம்