வாசகர்கள் கருத்துகள் ( 22 )
குற்றம் சாட்டப்பட்டவரே நான் வாங்கின காசை திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று சொன்னதே குற்றத்தை ஒப்புக் கொண்டதாகதானே அர்த்தம். அப்புறம் எதற்கு இந்த வழக்கு விசாரணை மண்ணாங்கட்டி எல்லாம். நேராக தண்டனைதானே தரவேண்டும்
நமது டில்லி சிறப்பு நிருபர் இந்த விஷயத்தை தெளிவா சொல்லியிருக்கார். பாராட்டுகள். ஆனா ஒரு சின்ன வார்த்தை தப்பா இருக்கு. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ன்னு இருக்கு. அது முட்டு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ன்னு இருக்கணும்.
ஒரு மாநிலத்தின் அமைச்சர் மீதுள்ள வழக்குகளுக்கு ஆதாரம் உள்ளது என்பது தீர்மானம் ஆனால் அந்த வழக்கினை மற்ற மாநிலத்திற்கு தானாகவே மாற்றி விடும் சட்டம் இயற்றப் பட வேண்டும். முந்தைய நாள் சிறையில் இருந்து வருகிறார், மறுநாள் அமைச்சர் ஆகிறார். மற்றும் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டு மீண்டும் அமைச்சர் ஆகிறார். பல வித காரணங்களைச் சொல்லி பெயிலில் வெள்ளியே வந்து நன்றாக அனுபவிக்கிறார்கள். சோனியா, ராகுல் மேல் உள்ள வழக்குகளின் நிலைமை என்ன ? 2 ஜி வழக்கின் நிலைமை என்ன ?
வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்
அடடே.. கண்டு புடிச்சிட்டீங்களா எசமான்.. இழுத்தடிக்கிறீங்களான்னு கேக்கவே 2 வருஷம்? விசாரிச்சு தீர்ப்பு சொல்லி .. ம்க்கும் .. நாலு மாமாங்கம் ஆயிருமே அதுக்குள்ள அணில் சுண்ணாம்பு ஆயிரும்
திராவிஷன்கள் செய்த குற்றங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்காமல், என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து தப்பி விடுவார்கள்.. ஆனால் இவர்கள் சேர்த்து வைத்து இருக்கும் பாவ கர்மாவின் மூலம் கிடைக்கப்போகும் கடவுள் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.. புண்ணிய ஆத்மாக்களுக்கு, இறுதி காலம் என்பது அனாயசமாக, அதாவது ஒரு வியாதியும் இல்லாமல், நோய்நொடியில் வீழாமல், படுத்தப்படுக்கையாகி விடாமல் , நன்றாக இருக்கும்.
லஞ்சம் வாங்குவது குற்றம். அதேபோல லஞ்சம் கொடுப்பதும் குற்றமே. வேறொருவருக்கு நியாயமா கிடைக்கவேண்டிய வேலையை தடுத்து குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது குற்றமே ஆகும். ஆகவே இந்த கேஸ் செந்தில்பாலாஜிக்கு சாதகமா அமையும். பாதகமா அமைந்தாலும் நிழல் அமைச்சரா எப்போதும் அதிகாரம் கொண்டவராவே கட்சியில் இருப்பார். சட்டம் சாமானியனின் கழுத்தை நெறிக்கும். அதிகாரம் படைத்தவர்களுக்கு வளைந்து கொடுக்கும். அன்றே அறிஞர் அண்ணா கூறினார் சட்டம் ஓர் இருட்டறை.
நாட்டுல இரண்டு சட்டங்கள்,ஒன்று ஏழை எளியவர்களுக்கு ள்,மற்றும் அப்பாவி ஜனங்களுக்கு, பாவப்பட்ட நடுத்தர மக்களுக்கு, இரண்டாவதாக பணக்கார,மிக பணக்கார, அதிகமா வர்கத்துக்கு ஆட்சி செய்பவர்களுக்கு ,இவை தான் நம்மை ஆளுகிறது
இந்த திருடர்கள் முன்னேற்ற கழக அரசு எப்படியெல்லாம் களவாணிகள தப்பிக்க வைக்க முடியும் என்பதை தெளிவாக உலகத்திற்கு காண்பிக்கிறது. வேறொரு ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு சிஸ்டத்தை பிராட் செய்து விளையாடுகிறது என்று சேதி வெளியிட்டிருக்கிறது இன்று. திராவிட அரக்கர்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களா? இல்லவே இல்லை. அவர்கள் தாங்கள் கொள்ளை அடிப்பதை கோர்ட் உட்பட யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று இறுமாப்புடன் இருக்கிறார்கள். இதற்கு ஒரே வழி அவர்களை வேருடன் துவம்சம் செய்வது தான். அதை செய்யும் வரை இம்மாதிரி சம்பவங்கள் ஓய போவதில்லை. தமிழ் மக்களோ திரும்ப திரும்ப இந்த அரக்கர்களை தேர்ந்து எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு மக்கு மக்கள் தமிழ் நாட்டில். அவர்கள் சுதாரித்து கொள்ளும் வரை இந்த அரக்கர்களுக்கு கொண்டாட்டம் தான். மக்கள் தான் காசுக்கு ஓட்டுகளை விற்கிறார்கள் என்ற சேதி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே.
Toothless courts