வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
தவறான கணக்கால் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். பலூசிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினையை திசை திருப்ப இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதலை தொடங்கி வைத்தது பாகிஸ்தான் பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர். இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப பாலக்காட்டில் தீவிரவாதத்தை தொடங்கி வைத்த பாகிஸ்தான் இந்தியாவுடன் லேசான பதட்டத்தை ஆரம்பித்து வைத்தது இதன் மூலம் பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப முயன்றது ஆனால் இந்தியாவின் பதிலடி தீவிரமாக இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆப்பரேஷன் செந்தூர் மூலம் இந்தியா அடிக்க துவங்கியவுடன் அவர்கள் சிறிய அளவிலேயே நிறுத்தி தங்கள் மக்களை திசை திருப்பி இருக்கலாம், ஆனால் தங்கள் நிலை உணராமல் இந்தியாவை தாக்கத் தொடங்கியதன் மூலம் ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நாடு உள்நாட்டு பிரச்சினைகளினால் தடுமாறிக் கொண்டிருக்கும் நாடு ஒரு பெரிய அழிவினை நோக்கி தள்ளப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. நம் மத்திய அரசின் திரு மோடி அவர்களின் நிதானமான திட்டமிடப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தடுமாறி வருவதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் முப்படைகளும் தங்களின் தேசப்பற்றியும் திறமைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்.
மேலும் செய்திகள்
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
07-May-2025