வாசகர்கள் கருத்துகள் ( 13 )
என்னடா சொல்லவர???
ஒருவர் உதவி செய்தால் அவரை பாராட்டும் உண்மையே ஒழிய அவரை இழிவு படுத்த கூடாது
நம் ஊர் அதிகாரிகள் போலத்தான் மக்கள் வசூல் செய்து சாலை போட்டால் அதை பெயர்த்துஎடுக்க வந்தார்கள் என்று செய்தி
எந்த ஒரு வேலையும் விதிமுறைகள் படி தான் செய்ய வேண்டும். முதலில் தனது பாதுகாப்பு. விலங்குகளுக்கு உதவுவது நல்லது. அதே இடத்தில் வேலை செய்யும் ஒருவர் இவ்வாறு பதிவு செய்வது. இது மற்ற பிரச்சினைகளுக்கு முன் உதாரணமாக மாறிவிடும். இது போன்ற விஷயங்களை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒழுக்கம் உயிரினும் உயர்வானது. அனைத்து பணியாளர்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
திமுகவிற்கு சளைத்ததல்ல பிஜேபி ..இதுபோன்ற பழிவாங்குதல் தவறை மறைக்க அப்பாவியை குற்றவாளியாக்குவது நான் சொல்வது திராவிட ஊழல் பெருச்சாளிகளை அல்ல ..
தண்ணீர் வைத்தது தவறில்லை! அதைப் பதிவு செய்து, வெளியிட்டதுதான் தவறு!!
பணியில் சேர்த்து கொண்டதற்கு நன்றி.மனித நேயம் பாரட்டுக்கு உரியது.
What if the cheetas attacked the driver and he were to die of the attack? Then the same people will blame the park administration.
மனித செயம் அற்ற உயிர்களை மதிக்க தெரியாத அதைக்கார வெறி பிடித்த ஆட்சியில் இப்படித்தான் இருக்கும்
புலிகளுக்கு தண்ணி வைக்கவில்லை சரி.. அதுக்கு என்ன அதிகார வெறி பிடிச்ச ஆட்சி வாகெய்ரா உருட்டல் .. திராவிட மாடல் அரசு இருநூறு உடன்பிறப்புகள் சினிமா கதை வசனம் சொதப்பல் ஒய் . உங்க தகர டப்பா கதை உருட்டை மூன் பிக்ச்சர்ஸ் கூட விலைக்கு வாங்கமாட்ட்டான் ..அப்படியே குப்பைக்கு தான் சமர்ப்பணம் ..
போங்க...