வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆஹா வந்திருச்சு... ஏ.ஐ வந்திருச்சு. முதல்க இவனுங்க மூலம் வாங்கி துண்றதை நிறுத்துங்க. குடுக்கற காசில் இவிங்க 28 பர்சண்ட் அடிச்சுடறாங்க.
இதுபோல இன்னும் பல விஷயங்கள் நடக்க உள்ளது . இவர்களின் சேவையை பயன்படுத்தும் இருதரப்பினரையும் மொட்டை அடிக்கும் இவர்கள் தொழிலாளிகளையும் அவ்வாறெ நடத்துவார்கள் .
பசங்க என்னை முந்திக்கொண்டு வேகமாக செல்வார்கள் நானே பல தடவை கண்ணா பின்னா என திட்டியிருக்கிறேன் ஆனால் இன்று அவர்கள் நிலைமை கொடுமை காரணம் பல வேலையற்ற இளைஞர்களை கொஞ்சம் பொறுப்புடன் ஒரு பைக் உடன் வாழ வழி வகுத்தது இந்த வாழ்க்கை அதுவும் தொலைந்து விட்டது இந்த ஏ ஐ தொழில் நுட்பத்தால் என்பது கொடுமை
கொடுமை