வாசகர்கள் கருத்துகள் ( 8 )
செல்வாக்கா இருந்த கேப்டன் ஜெயலலிதாவை நம்பி கெட்டார்.
அப்படி என்றால் பா.ஜ.,வால் ஏன் முடியவில்லை? அவர்களிடம் இல்லாத பணமா?
பணம் மட்டுமே போதாதும்மா..மக்களிடம் வேறூன்றனும்.குக்கிராமம் முதல் நகர்வரை கொடி பறக்கனும் கிளைகள் இருக்கனும்.திமுக..அதிமுக இரண்டு கட்சிக்கு மட்டும்தான் அந்த நிலை இருக்கு...
நல்ல வேளை
ஒரே மனதோடு பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு கூடும். திமுக மாதிரி சிந்திக்காதீர்கள். நாட்டுக்கு, சொந்த மக்கட்கு மனச்சாட்சிப்படி நல்லது செய்யுங்கள். இரட்டை வேஷம் நல்லதல்ல. சில வேளைகளில் மௌனம் தர்மசங்கடத்திலிருந்து காக்கும். எல்லா பிரச்னைக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆட்சி என்பது கடையில் விற்கும் சரக்கா..
Premalatha is of the view that money alone will bring victories in elections. Her statements show that she is not any trust with Tamizhagam voters. Then why don't she crorepathis as candidates for her party. She has no trust in our democracy
பா.ஜ வோட கூட்டு வையுங்க. கார்ப்பரேட் ஃபைனான்ஸ் சப்போர்ட் கிடைக்கும்.