உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

நெட்டப்பாக்கம் : மடுகரை சுப்பராயர் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச புத்தகம் மற்றும் நோட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்டம் - 4 பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் தலைமை தாங்கினர். தலைமையாசிரியர் வீரராகவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச புத்தகம், நோட்டுகளை வழங்கி, பேசினார். ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி