உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 'டிட்வா' புயல் காரணமாக, வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை