உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சிறப்பு ரயில்கள் ஜனவரி வரை நீட்டிப்பு

 சிறப்பு ரயில்கள் ஜனவரி வரை நீட்டிப்பு

சென்னை: 'தாம்பரம் - திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஜனவரி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி, திருச்சி - தாம்பரம் இடையே இரு மார்க்கத்திலும், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்களில், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வருவதால், இந்த சிறப்பு ரயில்கள், இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை