உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.78,000 பறிமுதல்

சென்னை, திருவல்லிக்கேணி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலையில், திருவல்லிக்கேணி சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. அங்கு, பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று, திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 78,000 ரூபாயை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை