உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கல்லாறில் வாகன தணிக்கை தீவிரம்

 கல்லாறில் வாகன தணிக்கை தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக, தினமும் பல நூறு வாகனங்கள் நீலகிரிக்கு செல்கின்றன. போதைப்பொருள் கடத்தல் கண்காணிக்க, கல்லாறு பகுதியில் நீலகிரி போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை