உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடல் புண்ணால் இறந்த பெண் யானை

குடல் புண்ணால் இறந்த பெண் யானை

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் வனத்துறையினர் கே.என்.பாளையம் பீட் புளியங்கோம்பை பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இதையடுத்து புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர், நேற்று உடற்கூறு பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் யானை, 30 வயது இருக்கும். குடல் புண்ணால் இறந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை