மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
3 hour(s) ago
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
3 hour(s) ago
எண்ணெய் பனை சாகுபடி: கலெக்டர் துவக்கி வைப்பு
3 hour(s) ago
இறுதி கட்டத்தை எட்டிய கலெக்டர் அலுவலக பணி
3 hour(s) ago
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த பேக்காடு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி பூரணி,36; இவர் கடந்த 25 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அங்குள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்றுள்ளார். இரவு 11.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை போது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago