மேலும் செய்திகள்
புதுப்பொலிவு பெறுகிறது காஞ்சி சர்வதீர்த்த குளம்
1 minutes ago
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு
3 minutes ago
குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஆணையம் ஆய்வு
6 minutes ago
சென்னை: சென்னை, பெரம்பூர், நீல்ஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி, 24; துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 16ம் தேதி மாலை, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை, பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகே, பெரவள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்தார். பின் அது காணவில்லை. பெரவள்ளூர் போலீசார் விசாரணையில், ஸ்கூட்டரை திருடியது ஓட்டேரி, பழைய வாழைமாநகரைச் சேர்ந்த மகேஷ், 27, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஸ்கூட்டர் மீட்கப்பட்டு, போலீசார் மகேசை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago