உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 21ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 21ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாதது: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும், 21 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை நேரிலும் மனுக்களாக கொடுத்து தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை