உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா: 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து வழக்குப்பதிந்த குருபரப்பள்ளி போலீசார், திப்பனப்பள்ளியை சேர்ந்த சசிகுமார், 42, மற்றும் 4 பேர் உட்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல மகாராஜகடை அடுத்த குண்டூர் மாரியம்மன் கோவில் அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. மகாராஜகடை போலீசார், எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த ராமன், 60, மற்றும் இருவர் உள்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை