மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம்
1 minutes ago
மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி; மாணவருடன் மக்கள் முற்றுகை
2 minutes ago
நொண்டி சோனை சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
2 minutes ago
சீசன் துவக்கம்; பனங்கிழங்கு விற்பனை ஜோர்
13 minutes ago
சோழவந்தான்: சோழவந்தானில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலக கூடுதல் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இங்கு பஸ்ஸ்டாண்ட் அருகே ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகம், பழைய பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.53 லட்சத்தில் கூடுதலாக மேல் தளம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த், மாவட்ட பதிவாளர்கள் செந்தில்குமார், விஜயசாந்தி, சார்பதிவாளர் திருப்பதி, பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
1 minutes ago
2 minutes ago
2 minutes ago
13 minutes ago