மேலும் செய்திகள்
தம்பதியிடம் கொள்ளை ஊட்டிக்கு சென்ற தனிப்படை
02-Aug-2025
நகை, பணம் கொள்ளை: 4 தனிப்படை விசாரணை
30-Jul-2025
சேலம், சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா தம்பதியை கட்டிப்போட்டு, ஒரு கும்பல், 8 பவுன் நகை, 35,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றது. வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படையினர், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, ஏற்காட்டை சேர்ந்த சுப்ரமணி, 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
02-Aug-2025
30-Jul-2025