உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

தம்பதியிடம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்

சேலம், சேலம், வீராணம், கோமாளி வட்டத்தை சேர்ந்த பூமாலை, சின்னப்பாப்பா தம்பதியை கட்டிப்போட்டு, ஒரு கும்பல், 8 பவுன் நகை, 35,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றது. வீராணம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தனிப்படையினர், ஏற்காட்டை சேர்ந்த, 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, ஏற்காட்டை சேர்ந்த சுப்ரமணி, 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை