உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் அரசு ஊழியர் பலி

விபத்தில் அரசு ஊழியர் பலி

சேலம், சேலம், இரும்பாலை, அழகுசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 46. ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த, 3ல் பைக்கில் வீடு திரும்பும்போது, இரும்பாலை அருகே நிலை தடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ