வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னசொல்வது, யாரைக் குறைசொல்வது, மக்களையா? அரசையா? அல்லது இதைசெய்து வயிறு வளர்க்கும் கூட்டத்தையா? அனைத்தும் அபத்தம். தேவை என்றால் வாங்கவேண்டும் இல்லை என்றால் விட்டு விடவேண்டும் அப்படி விட்டால் ரேஷன் கடைக்காரர் அதை எடுத்து விட்டுவிடுவார்கள், இது போக ஆளும் கட்சிக்காரர்கள் மாமூல், ரவுடிகளுக்கு தீனி, உண்மையில் இதனால் பயனடைவர் ஒரு ரேஷன் கடையில் 10 சத்தம் மட்டுமே. ஆனால் அதை கண்டு பிடிப்பது தான் சிரமம். சிலர் பார்ப்பதற்கு வசதியானவர்போல தோன்றும் ஆனால் அவர் வீட்டில் ரேஷன் அரிசி சாப்பாடுதான், சிலர் பார்க்க ஒன்றும் இல்லாதவர் போல காட்சியளிப்பார் ஆனால் அவர் வீட்டில் ரேஷன் அரிசி சமைப்பது கிடையாது விற்பனை செய்து விடுவார்கள். இது வாக்கு அரசியல் உள்ளது. யாரும் உத்தமர் இல்லை அனைவரும் இதில் நடக்கும் தவறுகளுக்கு பங்காளிகள் தான், எனவே, மத்திய மாநில அரசுகள் இதை குறைந்த பட்ச விலையில் போட்டால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பதே எங்கருத்து.