வாசகர்கள் கருத்துகள் ( 96 )
கடவுள் இல்லை என்று தெரு முனை பிரச்சாரங்கள் செய்து திராவிடக்கட்சிகளை வளர்த்தது எல்லாம் காற்றிலே பறந்து போச்சு. பொய்யர்கள்..
இந்த விருந்து.?
ஒண்டி வீரன் எனும் மொழி தெலுங்கர்களான கே.என் நேருவும் தெலுங்கர் என்பதாலும் ஸ்டாலின் வரவேற்கிறாற்போல
அடே ஒண்டி கருப்பா நீ இருந்தா கேளு, உன்னை நம்பி வாழும் தமிழ்நாட்டு மக்கள கைவிட்டுராதே, ஏன் இந்த தமிழ்நாட்லே தினமும் கொலை, கொள்ளை, போராட்டம்னு நடக்குது, பள்ளி குழந்தைகள் மானபங்கப்படுத்துவது. நம்மிடத்தே இவனுக கடவுள் இல்லைனு சொல்லுவானுக காரியம் ஆகணும்னா உனக்கு கிடா விட்டுவானுக
என்னமோ எல்லா திராவிட கட்சிக்காரர்களும் சூளுரைத்த நாத்தீகவாதிகள் போல கட்டமைத்து, அவர்களின் அவநம்பிக்கையை தோலுரிப்பது போல இங்கே நாடகம் வேண்டாம். சேகர் பாபு, PTR என பலர் திமுகவில் இந்து சமயத்தின் அணைத்து சம்பிரதாயங்களையும் முன்னின்று நடத்துவார்கள். இவர்கள் அதை மறைத்து செய்வதில்லை.
ஆமாம், கெடா வெட்டி சாமிக்கு படைப்பது,mooda நம்பிக்கை இல்லையா,இவஙக கொள்கைப்படி?
கோவில்கள்தான் இந்துமதவாத குண்டர்களின் பயங்கரவாதிகளின் புகலிடம். அவர்களிடம் இருந்து தப்பிக்க இதுதான் வழி என்ற இந்துமதவாத மூட நம்பிக்கை
நீங்க பயங்கரவாத கும்பலுங்க மாதிரியே கருத்து என்ற பெயரில் கண்டதையும் எழுதுகிறீர்கள்
சமாதியில் தயிர் வடை வைப்பது போன்ற அங்கீகரிக்கப்பட்ட பகுத்தறிவில் கிடா வெட்டுவதும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.. உடன்பிறப்புக்ககள் குதூகலம்.
குறிப்பிட்ட வயசாயிட்டுன்னா நாற்காலி வேணும். என்ன தான் சம்பாதிச்சாலும் அடங்கி தான் ஆகணும். இயற்கையின் நியதி. ஆடி அடங்கும் வாழ்க்கையடா? மக்களும் விரும்புகிறார்கள்- எல்லாம் நல்ல படியா நடக்கணும் கடவுளே.
15 கிடாக்கள் வாய் இல்லஆ ஜீவன்கள். என்ன பாவம் செய்தன? மனிதர்கள் என்ன தப்பு செய்தாலும் தப்பித்து விடுகிறார்கள்