உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த சோழகனுாரைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 35; இவரது உறவினர் சச்சின். இவர், திருவண்ணாமலை சாலையில் மாட்டு பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த வாகனம் மோதிய விபத்தில் இறந்தார். இதையடுத்து, அங்குள்ள மாட்டு பண்ணை நடத்தும் நபரை கைது செய்யக்கோரி, சிலம்பரசன் மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் நேற்று காலை 9:00 மணிமுதல் 9:30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். காணை போலீசார், சிலம்பரசன் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி