வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நாட்டில் படிக்காதவர்கள் கூட டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். அதுக்கு எதிரா இருக்கும் ஒரே இடம் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் கள். இன்னும் உளுத்து போன பழைய சட்டம் பழைய நடைமுறை வாய்தா. பேசாமல் வெளிநாட்டினார் இங்கு வந்து தொழில் செய்ய வழக்கறிஞர் களுக்கு அனுமதி வழங்க வேண்டும்
ஒரே ஒரு கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினி மற்றும் ஒரு ஸ்கேனர் மற்றும் பிரிண்டர் கண்டிப்பாக ஒவ்வொரு வழக்கறிஞரும் தங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அதை பயன்படுத்துவது எப்படி என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு முறையும், கோர்ட்-ல் பணிபுரியும் அலுவலர்களின் உதவியை எதிர்பார்ப்பதோ , அல்லது அதற்குண்டான Infrastructure வசதியை கோர்ட் வளாகத்தில், அமைத்து தரவேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்த்து, E-Filing முறையை, தள்ளிப்போட சொல்லி, காலதாமதம் செய்ய சொல்வதோ, ஏற்புடையதல்ல. இ-பைலிங் திட்டம் மிக மிக அருமையான திட்டமாகும். ஏற்கனவே, திட்டமிட்டபடி, அது உடனடியாக, நாடு முழுவதும், செயல்பாட்டிற்கு வருவது தான் சரியாகும். கம்ப்யூட்டர் இயக்க தயங்கும் வழக்கறிஞர்கள், அதை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். முதலில், கணினியில், வேகமாக டைப் செய்ய வராதது உண்மைதான். ஆனால், பழக, பழக கம்ப்யூட்டர் இயக்குவது எளிதாகி விடும்.
மேலும் செய்திகள்
இ -- பைலிங் திட்டத்தை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்
7 hour(s) ago
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
28-Nov-2025
காத்திருப்பு போராட்டம்
28-Nov-2025
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
28-Nov-2025