வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சின்ன வீடு வைத்திருப்பவர்களுக்கு கொடுத்து விட்டோம் அதாவது சிறியதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு.
இவர் தூக்கத்தில் கனவு கண்டுவிட்டு எழுந்து வந்து அதைப்பற்றி கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லுவது?
எம்ஜிஆர் கேட்ட கணக்குக்கே 53 வருடமாயும் பதிலில்லே இதுலே அண்ணாமலை கேட்டா மட்டும் இவனுங்க பதில் குடுத்துடுவானுங்களா? திருட்டு பரம்பரையாச்சே
பொய்மொழி மகேஷ்
வெறும் வாய்ச்சவடால் மட்டும்தான்...
...பாபு
அந்த 15 லட்சம் எங்கே ? அது மாதிரி...
PTR சொன்ன பாபுவிடம் உள்ள அந்த முப்பதாயிரம் கோடி எங்கே ?
"அந்த 15 லச்சம்" அதுமாதிரி சொல்லவே இல்லேன்னு சொல்லி ரெண்டு தேர்தல்ல ஜெயிச்சிட்டாங்க. அதுபோல ஒன்னரை லச்சம் செலவழிக்கலன்னு திருட்டு கும்பல் சொல்லமுடியுமா? பதில் சொல்லவே திராணி இல்லாத அசிங்கமான கூட்டம் சம்பந்தமே இல்லாம வேற எதோ உருட்டு உருட்டும்.
உங்க அம்மா கிட்ட கொடுத்தாச்சு சொல்லலையா.
இதைத்தானே முதலில் கேட்டுருக்கவேண்டும்? எதோ போகிறபோக்கில் சாதாரண விசயம்போல் இப்போ கேக்குறீங்க? வருஷாவருசம் CAG ஆடிட் நடக்கறதில்லயா? ஒன்னரை லச்சம் கோடிங்கறது மிகப்பெரிய தொகையாச்சே அரசு பள்ளிகளின் லச்சனத்தை பார்த்தால் ஒன்னரை லச்சம் கூட செலவழிச்ச மாதிரி தெரியலயே? ஒவ்வொரு பள்ளிகளின் முன்பும் சென்று இதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உரைக்கும்வரை சொல்லவேண்டும். 50 வருசமாக நாட்டு மக்கள் மனதில் பதிக்கப்பட்ட ஆழமான கரையை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அவர்களுக்கு உண்மையை விளக்கவேண்டும். சும்மா ட்விட்டரில் ஹாஷ்டாக் போட்ட பத்தாது
தீம்க்காவினர் கணக்குக்கேட்டு இருந்தால் இந்நேரம் கட்சியே சுக்கு நூறாக உடைந்திருக்கும்.
எங்களுக்கும் ஆயிரம் செலவு இருக்கிறது அல்லவா. அதனால் செலவுக்கு எடுத்து கொண்டோம். நிதி தருவதோடு நிற்கணும் எங்கே போனது போன்ற கேள்விகள் கேட்க கூடாது. அது எங்கள் கணக்கில் பத்திரமாக இருக்கும்