வாசகர்கள் கருத்துகள் ( 20 )
EVM மீது நம்பிக்கை வைத்து தான் இப்படி எல்லாம் பேச முடிகிறது,
பாக்கி தொகுதிகள் பா.ஜ வுக்கு.ஒதுக்கப்படு சங்கு ஊதப்படுமா?
யோவ்..எடப்ஸ்...அப்பா மற்றும் அப்பாவின் எச்சங்களுக்கு மிச்சமிருக்கிற ரெண்டு டஜன் மட்டும்தானா?? ரொம்ப நக்கல்யா உமக்கு
திறமையற்ற திமுக ஆட்சியின் மேல் உள்ள வெறுப்பு தான் எடப்பாடிக்கு கூடும் மக்கள் கூட்டம். திமுகவின் கூட்டணி படு தோல்வி அடைவது உறுதி
தொண்டர்களை ஊக்குவிக்க அதிமுக தலைமையிலான அணி என்று எடப்பாடி சொல்கிறார். இது பிஜேபி தலைமையிலான அணி என்று அமித் ஷாவின் உத்தரவுகளை மதிக்கிற அவருக்கே தெரியும். எடப்பாடியை முதல்வர் ஆக்க அமித் ஷா உறுதி பூண்டுள்ளார்.
அமித்சாவுக்கு அலர்ஜியாமே?
ஒரு கோடிக்கும் மேலாக மனுக்கள் தீர்வா ?. படித்தவன் சூது செய்தால் ?. பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு
உங்களின் சொல்லில்கூட நியாயம் இருப்பதுப் போல் தெரிகின்றது. "படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்" என்று படித்தவன் பெருமைப் பற்றி சொல்லும் பழமொழியும் ஒன்றுண்டு. அரசியலில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் ".
ஒருவேளை தமிழகத்தில் நாளை தேசிய பாஜக அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை காப்பாற்றுவீர்களா அல்லது பாஜக வின் அழுத்தத்திற்குப் பின்னால் வேறுவழியில்லாமல் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா?
க்யா?
எடப்பாடி அவர்களே, தமிழகத்திற்கு தேவை நிலையான தனிக் கட்சி ஆட்சியா அல்லது பல கொள்கைகள் முரண்பாடுகள் கொண்டுள்ள பல கூட்டுக் கட்சிகளோடு சேர்ந்து நடத்தும் தள்ளாடும் நிலையற்ற கூட்டணி ஆட்சியா? உங்களால் முடிந்தால் நீங்கள் மட்டும் ஏன் பல கட்சிகளோடு சேர்ந்து நிலையான தனிக்கட்சி ஆட்சியை அமைக்கலாமே? மக்களின் ஆதரவு எங்களுக்குமட்டும்தான் உள்ளதென்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். இதுநாள்வரை தமிழகத்தில் வந்த ஆட்சியெல்லாம் நிலையான ஆட்சிதானே?பாஜக மட்டும் கூட்டணி ஆட்சி அமையுமென்று சொல்லுகின்றார்கள். அப்படி உங்களுக்குள் திரைக்கு பின்னால் என்ன அரசியல் பேரம் நடந்தது?
The most inefficient administration TN ever had is from 2021 to 2026 which even the Rs.200 oopis are aware of. But they make a hue and cry expecting a few more hundreds from the party.
2026 தேர்தல் முடிவுகள் வரும் நாளில் எடப்பாடி மைண்ட் வாய்ஸ்: இம்புட்டு கூட்டம் சேர்த்துமா நாம தோத்தோம்... இதில் அறியா உண்மை என்னவென்றால் கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் வசவு விழுகும் எனக் கூட்டத்தை சேர்த்தவர்கள் ஒவ்வொரு ஏரியா நிர்வாகிகள்... எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்... ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாக செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும்... கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்...
ஓவியருக்கு இன்னுமா தெளியல