வாசகர்கள் கருத்துகள் ( 58 )
சீமான் பாஜகவுடன் இணைந்தால் சீமானுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது
சீமான் அணைத்து மாநில மக்கள் ஒற்றுமைக்காண இந்திய தேசியத்திற்கு எதிர்மாறாக தமிழ் தேசியம் பேசும் நபர் . இலங்கை புலிகளின் வாரிசாக தமிழ் இன வெறி கொண்டவர் . தமிழ் நாட்டில் மற்ற மொழி பேசும் மாநிலத்தவர் வாழ விடக்கூடாது , ஆளவும் விடக்கூடாது என்ற குறுகிய கருத்தை ஆவேசமாக முழக்கி தமிழ் நாட்டு மக்களை பிரிக்கப் பார்ப்பவர் . இவரது கூற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியாது . அவரே மறு நாள் மாற்றிப் பேசுவார் . 2009 வரை பெரியார் காலை தொட்டு வணங்கியவர் . சமீப காலமாக அவரது கட்சி கரையத் தொடங்கி உள்ளது . அண்ணாமலைக்கு தேவையற்ற வக்கீல் வேலை .
சீமான் அணைத்து மாநில மக்கள் ஒற்றுமைக்கான இந்திய தேசியத்திற்கு எதிர்மாறாக தமிழ் தேசியம் பேசும் நபர். இலங்கை புலிகளின் வாரிசாக தமிழ் இனவெறி கொண்டவர். தமிழ் நாட்டில் மற்ற மொழி பேசும் மாநிலத்தவர் வாழ விடக்கூடாது, ஆளவும் விடக்கூடாது என்ற குறுகிய கருத்தை ஆவேசமாக முழக்கி தமிழ் நாட்டு மக்களை பிரிக்கப் பார்ப்பவர். இவரது கூற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரே மறுநாள் மாற்றிப் பேசுவார். 2009 வரை பெரியார் காலை தொட்டு வணங்கியவர். சமீப காலமாக அவரது கட்சி கரையத் தொடங்கி உள்ளது .
சீமான் பேச்சுக்களுக்கு ஆதாரம் தேடிப் போனால், பைத்தியம் பிடித்து விடும். அண்ணாமலை சொல்கிறார் :ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியது சரிதான் என்பதை நான் சொல்ல விரும்பவில்ல என்றும் சொல்லிட்டார்.
சீமான் வயது 58 அவர் மனைவி வயது 33 அவர் மாமியார் வயது 52 இவர் பேசுகிறார் வயசு வித்தியாசம் பற்றி
வைகுண்டம் ராம் சாமி நாயக்கர் செத்து 51 வருடங்கள்தான் ஆகிறது. கணக்கில் இவ்வளவு வீக்கா? சமச்சீரில் படித்தால் அப்படித்தான்
எனக்கு தமிழ் நாட்டில் ஒரு பிரச்னை யும் இல்லியே veera. அப்புறம் எதுக்கு நான் முதல்வரிடம் போய் என்ன சொல்ல?
தீயமுக வால் தமிழ்நாடே ப்ரச்சனையில் உள்ளது.
நேத்து வரைக்கும் கோமாவில் இருந்திய
அண்ணாமலை இப்படி மழுப்புவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.இந்த மொழித்தாய் மக்களுக்குசீக்கிரம் சென்றடையும் அதை அப்பட்டமாக பொது வெளியில் விட வேண்டும் இந்த நாகரீகம் கேடுதான் விளைவிக்கும்
நீ அப்படி தான் சொல்லுவ .
சீமானுக்கு அண்ணாமலை முட்டுக் கொடுக்கும் நிலை.