வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கூட்டணிக்கு இருக்கும் ஒரே உரசல் ஒரு ஆடுதான். விரைவில் தீர்வு காண்பார்கள்.
எல்லாம் சரி, பில்ல யாரு செட்டில் பண்றது?
தமிழக மக்கள் பணத்தில் நடக்கும் விருந்தினை புறக்கணித்திருக்க வேண்டியதில்லை. ஆளுநர் தமிழக சட்ட சபை இயற்றும் சட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை, பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர் நியமிப்பதில்லை. நமக்கு எதிராக செயல் படும் நமது விருந்தாளி.
துக்கடாவுக்கு பயந்துதான ஒன்பதுகால் கூட்டணி தேவைப்படுது
திமுகவின் கொல்லைப்புற அடிமைகளுக்குப் புரிவதில்லை, கவர்னரோ அல்லது ஜனாதிபதியோ, ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்பது இந்தியா குடியரசானது முதல் அதிகாரத்தைக் கூடுதலாகப் பெறவுமில்லை .... அதிகாரம் குறைந்து போகவுமில்லை என்கிற உண்மை ..... சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக ஜெயாவின் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி வறுபுறுத்தியது அன்றைய ஆளுனரிடம்தான் .... அப்போது ரப்பர் ஸ்டாம்ப் வேண்டியிருந்ததா ?
Very Valid Questions Superb.
பெரியார் ஆதரவாளர்கள் இடம் இல்லை sorry please
ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் அழைத்த தேனீர் விருந்திற்கு அனைத்து கோமாளிக் கட்சிகளும் ஆஜர்... எல்லாம் துக்கடா கட்சிகளும் கண்முன்னே தெரிகிறது...
டீ கிளாஸ் கழுவ கூட லயாக்கு இல்லாத கட்சியை விலக்கியது நல்லதே என்று தமிழக மக்கள் விருப்பம்
பாவம் இந்த கொத்தடிமை தவிக்குது........
அப்பத்துக்கு மதம் மாறிய கோஷ்டிகளுக்கு ஆத்திரம் வருவது புரிந்து கொள்ள கூடியதே.
அந்த ரப்பர் ஸ்டாம்புகிட்டத்தான் இன்றைய முதல்வர் எதிர்க்கட்சி தலைவரா இருந்த போது சட்டையை கிழிச்சிட்டானுவோ என்று ஓட்டமா ஓடி காப்பாத்துங்கன்னு புகார் அளித்தார். திமுகவின் கூட்டணி கட்சிகள்,துக்கடா கட்சி உட்பட எல்லாரும் திமுகவை எதிர்க்க துணிந்து விட்டனர்.2026 இல் திமுக அம்பேல் தான்
திருட்டு அயோக்கிய தெலுங்கனுங்களுக்கு ....
அப்புறம் கெவுனர் சைட் டிஷ் அதாம்பா பிஸ்கட் கிஸ்கட் குடுத்தாரா?
பாவம் ஒரே புலம்பல்....பிரியாணி போட்டிருந்த கடைசில அந்த எலும்பு துண்டாவது கிடைக்கும்...இப்போ அதுக்கும் வழி இல்லாம பண்ணிட்டாங்க.....ஒரு த்ரவிகொதடி புலம்பல்
தி மு க பி டீம் த வெ கவும் புறக்கணிச்சுருச்சு.
மேலும் செய்திகள்
கவர்னர் தேநீர் விருந்து தமிழக அரசு புறக்கணிப்பு
26-Jan-2025