வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பல பயங்கரவாதிகள் தமிழ் நாட்டில் உள்ளனர் தடுத்து நிறுத்துங்கள் சட்டம்ஒழுங்கை சீர்திருத்தம் செய்க.முதல்வரே
ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாயத்து அரசு உண்ணா விரதம் இருந்து பார்க்கலாமே
மத வாத தலிவருக்கே இந்த நிலைமை.. காசு கொடுத்து ஓட்டு வாங்கி பொழப்பு நடத்தரவனுக்கு என்னா நிலைமையோ ....
தனக்கும் இந்த நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் உளறி உள்ளார். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது, சுவர்களில் ஏறி பயிற்சி செய்து கொள்ளுங்கள். அய்யோ கொல்றாங்க மாதிரி அல்லக்கை ஊடகங்களில் திரும்ப திரும்ப காட்டி கட்சியை வளர்க்கலாம்
தமிழ்நாட்டின் ஜனநாயக குரல் அநீதியை எதிர்த்து போராட தைர்யம் செலுத்த முடிகிறதா.. அரசதிகரா பிச்சை எடுக்கும் நபர்களால் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகள் பறிக்கப்பற்றிருக்கின்றன..
அமெரிக்ககாரன் ஜனநாயகத்தின் காவலன் என்று கூறிக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை குண்டு வீசிகொன்றுள்ளான்,அதுபோல் இங்குள்ள திராவிடம் இங்கே ஜனநாயகம் பேசிக்கொண்டு திராவிட கும்பல் லஞ்சப்பேயை கட்டவிழ்த்து விட்டு மக்களின் குரல்வளையை நெரிக்கின்றது.
எகிறிக்குதிச்சு கண்டிச்சா சிறுபான்மை வாக்குகள் நிச்சயம் ன்னு மூத்த சார் நினைக்கிறாரோ ????
எதுக்காக தடுத்தாங்கன்னு புரியாம கண்டன அறிக்கை விட்டு பல்பு வாங்குறதே வழக்கமாப்போச்சு ....
வெடி குண்டு வைத்த தீவிரவாதிகளை சிலிண்டர் வெடித்தது என்று சொன்ன ஆளிடம் வேறென்ன எதிர்பார்க்கலாம்?
சட்டையை கிழித்துக்கொண்டு யாரோ வந்தார்கள்