வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த மாதிரி கடுமையான கற்பழிப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் அப்போதுதான் குற்றம் குறையும் ஆயுள் தண்டனை என்பது நன்னடத்தை அடிப்படையில் வெளியே வரும் சூழல் ஏற்படலாம் ஏற்படலாம்
இந்த மாதிரி காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து பல காவலர்கள் அவர்களை பிரித்து பணம்/பொருள் புடுங்கி அவர்களின் உடலுறுப்புகளை தொட்டு பார்ப்பதும் அசிங்கமாக பேசி அதட்டி மிரட்டியடித்து வண்டியில் கூட்டி அழைத்து அறைக்கு செல்கின்றனர் சாமி. இது அவரவர்களுக்கே தெரியும். வீட்டிற்கு போன் பண்ணவா இல்லை காவல் நிலையம் வருகிறாயா என்று கேட்டு தங்கள் ஒழுங்கான பணியை காண்பிக்கின்றனர்.
ஆறு வருடங்கள், மனசு ரொம்ப valikkiradhu
வேலை செய்யாமலே மூன்று வேளையும் சாப்பாடு
மக்கள் அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அரசுக்கு கட்டும் வரிப்பணத்தில் இருந்து எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து சிறைக்கு போன 7 பேருக்கு, சாகும் வரை வேளாவேளைக்கு வக்கணையாக சோறு போட்டு வளர்க்க போறாங்களாம். அடடா என்ன ஒரு நல்ல தீர்ப்பு. இதற்கு பதில் இந்த 7 பேர் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் உண்டு. அவர்களை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையில் வைத்து தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு குற்றவாளிகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கண்கள், ரத்தம், இதயம், கணையம், எலும்பு மஜ்ஜை, தோல் போன்ற உறுப்பு தானம் கொடுக்க கூடிய அனைத்து உறுப்புகளையும் ஹைஜினிக்கா அகற்றிவிட்டு மீதம் இருப்பதை பாம்பு பண்ணைகளுக்கு முதலைப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கலாம். வாழும்போது செய்த பாவத்துக்கு சாவதற்கு முன் புண்ணியம் தேடிகொண்டது போல இருக்கும்.
சாகும் வரை தூக்கு என்று தீர்ப்பை மாற்றி வழங்க வேண்டும்..
மேல் முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க கூடாது
ஏழு பேருக்கு 3.5 லட்சம் தான் அபராதம் ? கள்ள சாராயம் குடிச்சு செத்தா பத்து லட்சம் ?
கேடுகெட்ட குற்றவாளிகளே பயந்திடாதீங்க. கொலிஜிய நீதிபதி மற்றும் திராவிட வக்கீல்கள் ஒங்கள காப்பாத்துவாங்க