வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காவலர்களையே எதிர்த்து பேசினார்களா.. என்று சாமானிய மக்களை cash & food காக அவமதித்து பேசி, அடித்து எதிர்க்கும் காவல் துறையின் name&logo வை பயன்படுத்தும் தைர்யம் வந்த ஆட்களை எப்படி விட்டுவைக்கிறார்கள். சீக்கிரமாக தங்கள் பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள் Officers
எல்லாத்தையும் இணைத்து விடுங்கள்.... திருப்பதி.. உண்டியல் தான் போ ங் கள்
ஒரு சைபர் குற்றவாளியையாவது புடிச்சிருக்கீங்களா? தூக்கில் போட்டிருக்கீங்களா? ஒரு தளத்தை முடக்கினா நூறுதளம் முளைக்கிது. உங்க தளத்தை விட அவை சூப்பரா இருக்கு.
மக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசு எதற்காக? போலி அமைப்புக்களை கண்டுபிடிக்க போலீசார் முடியாதென்றால் சாதாரண மக்கள் மட்டும் அதை செய்ய முடியுமா? வெற்று அறிக்கை!
சைபர் கிரைம் போலக்கூட போலி... வெட்கம்..