வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது அதில் கவனம் செலுத்துங்கள். ஹெல்மெட் போடாமல் சென்று விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தொகை கிடையாது என்று அறிவித்தால் தேவையானவர்கள் போட்டுக் கொள்கிறார்கள் அதை விட்டுவிட்டு தீவிரவாதிகளை பிடிப்பது போல ஒவ்வொரு ஊர்களிலும் காவல்துறையினர் மாலை நேரத்தில் தவம் கிடக்கின்றார்கள்
"மக்களுக்கு முன்னுதாரணமான இருக்க வேண்டிய காவல்துறை" அதிகார பிச்சை எடுத்து, லஞ்சம் வாங்குவது, தங்கள் வண்டியில், அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைகள் கொடுப்பது நடக்கிறது. இதனால் இளைஞர்களை லஞ்சம் கொடுப்பது சரி என்று மாற்றி உள்ளார்கள். இந்த இளைஞர்கள் வீட்டில் பொய் சொல்லி பழக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் தனியாக / கூட்டாகவோ இருந்தால் அடித்து, மிரட்டி, கேவலமாக பேசுகின்றனர். மது_மாது வோடு இருந்தால் மொபைல் ஃபோனை பிடுங்கி பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.. ஒரு helmet பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ மாற்றவேண்டும். தவறு செஞ்சா suspension / transfer என்ற தைர்யம். Dismiss பண்ண முடியாது என்ற நம்பிக்கை
முன்னேறிய மாநிலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் சகஜமப்பா....
சிறந்த நகைச்சுவை .
என்னாது காவலர்கள் டூவீலர்ல போகும் போது ஹெல்மெட் அணியாததால் காவல் துறைக்கு அவப்பெயரா? அதனால் சஸ்பென்ட்.. ஆனால் லஞ்சம் வாங்கி மாட்டினா ஒன்னும் இல்லையா? ஓஹோ மாட்டிக்காம வாங்கும் ட்ரைனிங்கு ட்ரான்ஸ்ஃபரா? வெளங்கிடும் ஸ்காட்லாந்து யார்டு... இன்னும் தோலுரிஞ்ச லத்தியோட போயி தள்ளுவண்டிகாரண்ட் ஓசியில் வாழைப்பழம் வாங்கி திங்கிற நிலையில் வச்சிட்டு இருக்கிறதை மாத்துங்கய்யா... ரோட்டில் போலீஸை பார்த்தா பாமரனுக்கும் கம்பீரமான ஸ்மைல் வரனும்...
எந்த உத்தரவும் விதி இருக்கா அல்லது சிறப்பு அதிகாரம் இருக்கா என்று பார்த்து சங்கர் ஐய்யா போட வேண்டும். வழக்கு ஆட்டி படைத்து விடும். நீதிபதி உத்தரவு பெற்று நீங்கள் உத்தரவு போடுவது நல்லது. தற்போது சட்டம், நிர்வாகம் ஒரே உறையில்?
சஸ்பெண்ட் நா வேலைக்கே வர வேண்டாம். சம்பளம் வுட்டிற்கு வந்துரும். மாமூல் வராது.
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல ஹெல்மெட் மட்டுமே இவங்க கண்ணுக்கு தெரியும். போதை பொருளாகிய மது விற்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு. விளங்கிடும்