வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்துக்கும் தொகுதி ஒதுக்குனா சாதி, மதமற்ற சமுதாயம் அமைச்சுரலாம் .....
எங்கு நின்று ஜெயித்தாலும் அந்த உடைந்த பிளாஸ்டிக் சேர் மாறாது.
தலைகீழாக நின்னு தண்ணி குடித்தாலும் , நீங்கள் நான்கரை ஆண்டாக ஆடிய ஆட்டத்திற்கு , டெபாசிட் கிடைப்பதே சந்தேகம் தான்.
அப்போ அடுத்த தி மு க தலைவர் கே ன் நேரு தான் வாழ்க வரும்கால முதல்வர்
யாரை நிறுத்தினாலும் ஊழல், கொள்ளை என்ற இவர்கள் கொள்கையில் மாற்றம் இருக்காது என்பது நிச்சயம்
தலித் எழில்மலை பா.ம.க வில் இருந்து அ.தி.மு.க வந்தபின் திருச்சி பொது தொகுதி இடைத்தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் ஜெயலலிதா அம்மையார்
திமுக தலித் முதல்வராவது எப்போது
சென்னையில் ஃபிரியா
என்ன அரசியல் சிஸ்டம் இது ? புரியவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதிலடி என்றவகையில் செயல்பட துடிக்கிறார்களே பொது தொகுதியோ, அல்லது தனித்தொகுதியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை மக்கள் தகுதி அடிப்படையில் பார்க்கவேண்டுமா ? அல்லது ஜாதி அடிப்படையில் பார்க்கவேண்டுமா ? ஜாதி மட்டும் பார்த்தால் போதும், மற்றபடி பொறுக்கியாக , ஊழல் புரிபவனாக , பக்கா கிரிமினலாக இருக்கலாம் தப்பில்லை என்று சொல்லவருகிறார்களா ?
பொது தொகுதொகுதியான திருச்சியில் தலித் எழில்மலையை போட்டியிட செய்து ..எம்பி ஆகியவர் ஜெயலலிதா ..நீங்கள் இப்போதுதான் முடிவெடுக்கிறீர்கள் .. அற்புதமான சமூகநீதி கட்சி திமுக ..