வாசகர்கள் கருத்துகள் ( 51 )
பெத்த அப்பனுக்கு மறுபடியும் எம்.எல்.ஏ சீட் வாங்க இப்படியும் ஒரு வழி இருக்கா?
மார்க்கண்டேயன் அதிமுக எம்எல்ஏவாக இருந்து எடப்பாடி சீட் கொடுக்காததால் உடனடியாக கட்சி மாறி உடனே சீட் வாங்கி ஜெயித்து மீண்டும் எம்எல்ஏ ஆனவர். அதிமுகவிலேயே நின்று ஜெயித்து இருந்தால் கதை வேறு. ஃபாசிசம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்து இருக்காது.
நல்ல குடும்பத்தை சார்ந்தவர்கள் சட்டம் படித்தது அந்த காலம். ஆனால் இப்பொது?
குட்டிகளும் ஊளையிடுகிறது.
தவறான தீர்ப்பு அளித்தவருக்கு தண்டனை கொடுக்காமல் அதற்கு எதிராக குரல் கொடுத்தவரைத் தடுப்பது தான் ஜனநாயகமா?
வழக்கு போட்டு தண்டனை வாங்கி தர வேண்டியது தானே? அதை விட்டு விட்டு அநாகரிக கூச்சல் ஏன்?
இவனை டில்லியில் ABVPவினர் ஓட ஓட விரட்டணும் செய்வார்களா?
அவர்களுக்கு தெரிவித்தால் செய்வார்கள்.. இவர் டெல்லியைவிட்டே ஓடிவந்துவிடுவார்,,
நீதிபதியின் தீர்ப்பில் குறைகள் இருந்தாலும், அடுத்தவனை ஏமாற்றி சொத்து சேர்த்து அந்த காசில் டில்லி வரை சென்று படிக்கின்ற திமிர் இந்த கோசம். போடுங்கடா போடுங்க. உங்க ஆட்டம் விரைவில் முடியும்.
Punish him Without Mercy
டில்லி சட்ட கல்லுாரியில் படித்து கொண்டு, சட்டதை மதிக்க தெரியவில்லை. இவனெல்லாம் படித்து.... "டாக்டர் அம்பேத்கர் வருத்தப்படுவார்". முதலில் சட்ட கல்லூரியில் இருந்து வெளியேற்ற பட வேண்டியவன். திமுகவில் அடுத்த படியேற முயற்சி, அதனால் கொடுத்த காசை விட அதிகமா கூவுரான் .
Hindi theriyumo