வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஊழல் என்று சொல்வார்கள் மக்களிடம், மக்களும் அதைவியப்பாக அதிர்ச்சியுடன் பார்ப்பார்கள் ஆனால் கடைசியில் பேரம் எல்லாம் முடிந்தவுடன் கேசை உப்புசப்பில்லாமல் ஆக்கி வழக்குக்கு தேவையான ஆதாரங்களை நீதி மன்றத்தில் காலத்தில் சமர்ப்பிக்காததால் குற்றவாளிகளை நீதிபதிகள் விடுதலை செய்வார்கள். இதுதான் 2 கி வழக்கில் நடந்தது. இப்போ நடக்கும் டாஸ்மாக் கேசும் அப்படித்தான் போகும் ஏனென்றால் இதிலும் ஏறத்தாழ 1,60,000 கோடி பணம் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நாளை இதிலும் சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகலாம், அல்லது காணாமல் போகலாம் அப்போது நீதிமன்றத்தில் நீதிபதிகள் இதையே காரணமாக கூறி குற்றவாளிகள் விடுதலை செய்யப் படுவார்கள். ஆக அதில் ஒரு 1,76,000 கோடி, இது ஒரு 1,60,000 கோடி ஆக மொத்தம் ஒரு கட்சி 3,36,000 கோடி பணத்தை சுருட்டுகிறது எதுவும் செய்யமுடியவில்லை இந்நாட்டின் சட்டத்தால், ஆனால் பணமும் மீளவில்லை குற்றவாளிகளும் தண்டிக்கப் படவில்லை. இதைவிட கேவலமான சட்டங்கள் , அரசுகள் எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.
The blow to DMK will be deadly in 2026, no rising sun thereafter in TN
பலே.. பலே.. கூடிய விரைவில் ED சூரியனையே சுவிட்ச் ஆப் செய்துவிடும் போல இருக்கே.
யோவ்.. இவுங்க குடும்பத்துல மொத்தம் எத்தனை உறுப்பினர்கள்தான்யா.. நமக்கு தலை சுத்துது.. இவுங்க குடும்பத்துல பொறக்கம போயிட்டோமே.. சிறு குழந்தையா இருக்கும்போதே நல்ல செட்டில் ஆகி இருக்கலாம்..
Without chief blessing no business can be done Im tamilnadu now. So the chief thiefshould be booked
வழக்கம்போல தொட்டுப்பாரு ன்னு சவால் உடவேண்டியதுதானே ??
கருப்ப வெள்ளையடிக்கறானுங்க
அவனவன் 500 ரூபாய் க்கு திண்டாடும் நிலையில்.... இவர்களுக்கு 500 கோடி சர்வசாதாரணமாக கிடைக்கிறது.
ஐயோ ED ரைடா.. ரொம்ப பயமா இருக்கு....
மாடல் ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லை என்று நீட்டை நீக்கிவிடலாம் என்று கனவு கண்டது.. அனைத்திலும் மண். ஆனால் தேசியக்கொடியை ஏந்தி ஊர்வலம் போகவைத்தது சிறப்பு..