மேலும் செய்திகள்
2ம் நாள் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது பார்லி!
8 hour(s) ago | 13
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு: ஒரு சவரன் ரூ.96,320
10 hour(s) ago | 1
வலுவிழந்த நிலையிலும் பலத்த மழையை தந்த டிட்வா புயல்
13 hour(s) ago | 6
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூரில் நாளை(டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்ஒத்திவைப்பு
நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
8 hour(s) ago | 13
10 hour(s) ago | 1
13 hour(s) ago | 6